Panchayat Raj : 29) Village Panchayat Establishment (During 2011)
பணியமைப்பு-ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை-கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் ஊராட்சி உதவியாளர்களுக்கு ஓய்வு பெறும்போது ஒட்டு மொத்தத் தொகையாக ரூ.50,000/-, சிறப்பு ஓய்வூதியமாக மாதம் ரூ.700/- மற்றும் மருத்துவப் படியாக மாதம் ரூ.100/-வழங்குவது-ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (2டி) எண்.22 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் இ5 துறை, நாள் 14.02.11.
பொங்கல் கருணைத் தொகை-ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி/விசைப்பம்பு இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர்களுக்கு 2009-10ம் ஆண்டுக்கு பொங்கல் கருணைத் தொகை வழங்குதல்-ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (2டி) எண்.4 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் இ5 துறை, நாள் 11.01.2011.