2
130
14-09-2013
பணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை 2013-2014 -ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110 ன் கீழ் 09.04.2013 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு -கிராம ஊராட்சிகளில் கூடுதலாக 16276 துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்தல் -துப்புரவு பணியாளர்களுக்கான பணி நிபந்தனைகள் மற்றும் நிர்வாக கட்டுப்பாடுகள் குறித்த நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.