Latest Government Orders

Sl. No.
Go Number
Go Date
PDF File
Subject Name
2
5
04-06-2026
Appointment of special officers for 10 tier Panchayats upto 30.06.2019
3
89
27-03-2026
Rural Development and Panchayat Raj Department - Pooled Assigned Revenue to Rural Local Bodies for the year 2025-26 - Sanction and release a sum of Rs.99,90,47,000/-towards Pooled Assigned Revenue for the year 2025-26 - Orders - Issued
4
67
13-03-2026
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 (தமிழ்நாடு சட்டம் 21/1994) -சிவகங்கை மாவட்டம், கல்லல் மற்றும் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 5 கிராம ஊராட்சிகளை காரைக்குடி நகராட்சியுடன் இணைத்து காரைக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தி மறுசீரமைப்பு செய்து அரசாணை மற்றும் அறிவிக்கை வெளியிடப்பட்டது - கல்லல் மற்றும் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 5 கிராம ஊராட்சிகளை நீக்கி ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்து ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (4)(i)-ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
5
68
13-03-2026
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 (தமிழ்நாடு சட்டம் 21/1994)-திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் மற்றும் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 18 கிராம ஊராட்சிகளை திருவண்ணாமலை நகராட்சியுடன் இணைத்து திருவண்ணாமலை மாநகராட்சியாக தரம் உயர்த்தி மறுசீரமைப்பு செய்து அரசாணை மற்றும் அறிவிக்கை வெளியிடப்பட்டது - துரிஞ்சாபுரம் மற்றும் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 18 கிராம ஊராட்சிகளை நீக்கி ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்து ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (4)(i)- ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
6
69
13-03-2026
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 (தமிழ்நாடு சட்டம் 21/1994) - புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம், புதுக்கோட்டை, அன்னவாசல், மற்றும் அரிமளம் ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 8 கிராம ஊராட்சிகளை முழுமையாகவும் 3 கிராம ஊராட்சிகளை பகுதியாகவும் இணைத்து புதுக்கோட்டை நகராட்சியுடன் புதுக்கோட்டை மாநகராட்சியாக தரம் உயர்த்தி மறுசீரமைப்பு செய்து அரசாணை மற்றும் அறிவிக்கை வெளியிடப்பட்டது - திருவரங்குளம், புதுக்கோட்டை, அன்னவாசல், மற்றும் அரிமளம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 8 கிராம ஊராட்சிகளை முழுமையாகவும் 3 கிராம ஊராட்சிகளை பகுதியாகவும் நீக்கி ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்து ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (4)(i)-ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
7
70
13-03-2026
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 (தமிழ்நாடு சட்டம் 21/1994) - நாமக்கல் மாவட்டம், எருமபட்டி, மோகனூர், புதுசத்திரம் மற்றும் நாமக்கல் ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 12 கிராம ஊராட்சிகளை நாமக்கல் நகராட்சியுடன் இணைத்து நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தி மறுசீரமைப்பு செய்து அரசாணை மற்றும் அறிவிக்கை வெளியிடப்பட்டது - எருமபட்டி, மோகனூர், புதுசத்திரம் மற்றும் நாமக்கல் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 12 கிராம ஊராட்சிகளை நீக்கி ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்து ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994,(தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 15,உட்பிரிவு (4)(i)-ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
8
71
13-03-2026
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 (தமிழ்நாடு சட்டம் 21/1994) - தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 2 கிராம ஊராட்சிகளை அரூர் பேரூராட்சியுடன் இணைத்து புதிய நகராட்சி மன்றமாக தரம் உயர்த்தி மறுசீரமைப்பு செய்து அரசாணை மற்றும் அறிவிக்கை வெளியிடப்பட்டது - அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 2 கிராம ஊராட்சிகளை நீக்கி ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்து ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (4)(i)-ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
9
5TH
07-03-2026
தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த துத்திகுளம் கிராம ஊராட்சியிலுள்ள சிகாமிபுரம் குக்கிராமத்தை ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த மேலவீராணம் கிராம ஊராட்சியுடன் இணைத்தல்-இறுதி அறிவிக்கை வெளியிடுதல் அரசாணை (நிலை) எண், 371 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (பரா.2(1)) துறை, நாள்-31122025 இன்படி தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த துத்திகுளம் கிராம ஊராட்சியிலுள்ள சிவகாமிபுரம் குக்கிராமத்தை ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த மேலவீராணம் கிராம ஊராட்சியுடன் இணைத்து ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான பதவிக்காலம் முடிவுற்ற பின்னர் மேற்குறிப்பிட்ட அரசாணை நடைமுறைப்படுத்தப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
10
58
27-02-2026
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி மற்றும் காணை ஊராட்சி ஒன்றியங்களை மறுசீரமைப்பு செய்து கஞ்சனூர் எனும் புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது - இறுதி ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (3) மற்றும் (4)-ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
11
10DH
20-02-2026
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், விராலிபட்டி கிராம ஊராட்சியைச் சேர்ந்த மீனாட்சிபுரம் குக்கிராமம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை கிராம ஊராட்சிக்கு அருகில் உள்ளதால் விராலிப்பட்டி கிராமத்தை விட சிறுமலை கிராம ஊராட்சிக்கு செல்ல எளிதாக உள்ள காரணத்தினால் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், விராலிபட்டி கிராம ஊராட்சியைச் சேர்ந்த மீனாட்சிபுரம் குக்கிராமத்தை திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள சிறுமலை கிராம ஊராட்சியுடன் இணைத்து கீழ்கண்ட விபரப்படி மறுசீரமைப்பு செய்து அரசாணை (நிலை) எண் 372, ஊரக ஊராட்சி மற்றும் ஊராட்சித் (பரா-2(1)) துறை, நாள் 31.12.2025- ன்படி அரசாணை வெளியிடப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட அரசிதழில் எண்.32, நாள்: 31.12.2025-ல் சிறப்பு வெளியீடாக பிரசுரம் செய்யப்பட்டது.
12
46
20-02-2026
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) - கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தைப் பிரித்து மற்றும் மறுசீரமைப்பு செய்து வாணாபுரம் ஊராட்சி ஒன்றியம் என்ற புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது - இறுதி ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (3) மற்றும் (4) - ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
13
11EH
19-02-2026
ஈரோடு மாவட்டத்தில் 5 கிராம ஊராட்சிக்கு உட்பட்ட 21 குக்கிராமங்கள் அருகில் உள்ள கிராம ஊராட்சியுடன் இணைத்து (Amalgamation) மறுசீரமைப்பு செய்தல் தொடர்பாக அரசாணை (நிலை) எண் 371, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (பரா-2(1) துறை, நாள்.31.12.2025)ன்படி அரசாணை வெளியிடப்பட்டு அதனை ஈரோடு மாவட்ட அரசிதழ் எண்.02, நாள்.05.01.2026-ன்படி சிறப்பு வெளியீடாக பிரசுரம் செய்யப்பட்டது.
14
4SH
19-02-2026
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 441 கிராம ஊராட்சிகளில், 4 கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட 4 குக்கிராமங்களை மற்றொரு கிராம ஊராட்சியுடன் இணைத்து (Amalgamation) கீழ்க்காணும் விபரப்படி மறுசீரமைப்பு செய்து அரசாணை (நிலை) எண் 371, ஊரக வளர்சி மற்றும் ஊராட்சி பரா-2(1)த் துறை, நாள்:31-12-2025-ன்படி அரசாணை வெளியிடப்பட்டு, சிவகங்கை மாவட்ட அரசிதழ் எண்.30, நாள்:31-12-2025-ல் சிறப்பு வெளியீடாக பிரசுரம் செய்யப்பட்டது.
15
6VH
19-02-2026
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், கீழ்கொத்தூர் கிராம ஊராட்சியிலுள்ள முத்துக்குமரன்மலை மற்றும் சின்னபுதூர் ஆகிய 02 குக்கிராமங்களை பின்னத்துரை என்ற கிராம ஊராட்சியுடன்இணைத்து கீழ்கண்ட விவரப்படி மறுசீரமைப்பு (Amalgamation) செய்து அரசாணை (நிலை) எண்371 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (பரா-2(1) துறை, நாள்:31-12-2025-ன்படி வெளியிடப்பட்டு மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டது.
16
7TH
16-02-2026
திருச்சிராப்பள்ளி மாவட்டம். உப்பிலியபுரம் ஊராட்சி வைரிசெட்டிபாளையம் கிராம ஊராட்சியிலுள்ள எஸ்.கோம்பை குக்கிராமத்தினை ஒன்றியம். உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் நாகநல்லூர் கிராம ஊராட்சியுடன் இணைத்து அரசாணை (நிலை) எண் 371, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (பரா-2(1))த் துறை, நாள்: 31-12-2025)-ன்படி அரசாணை வெளியிடப்பட்டு, அதனை திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு (எண்-70, நாள்: 31-12-2025) வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் ஆட்சேபனைகள் ஏதும் பெறப்படாத நிலையில், அரசு கூடுதல் தலைமை செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சென்னை அவர்களின் கடிதம் எண். 13112623/ப.ரா.2(1)/2026-1, நாள்: 14-02-2026-ன் படி வழங்கப்பட்ட அனுமதியின் கீழ்க்கண்டவாறு இறுதி அறிக்கை வெளியிடப்படுகிறது
17
9DH
16-02-2026
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், கலிக்கம்பட்டி கிராம ஊராட்சியில் உள்ள பொம்மனம்பட்டி குக்கிராமத்தை செட்டியப்பட்டி கிராம ஊராட்சியிலும், பழனி ஊராட்சி ஒன்றியம், கணக்கன்பட்டி கிராம ஊராட்சியில் உள்ள கோம்பைப்பட்டி குக்கிராமத்தை பச்சனநாயக்கன்பட்டி கிராம ஊராட்சியிலும் மற்றும் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், வடகவுஞ்சி கிராம ஊராட்சியில் உள்ள செம்பிரான்குளம் மற்றும் கருவேலம்பட்டி குக்கிராமங்களை பாச்சலூர் கிராம ஊராட்சியிலும் இணைத்து கீழ்கண்ட விபரப்படி மறுசீரமைப்பு செய்து அரசாணை (நிலை) எண் 371, ஊரக ஊராட்சி மற்றும் ஊராட்சித் (பரா-2(1)) துறை, நாள் 31.12.2025- ன்படி அரசாணை வெளியிடப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட அரசிதழில் எண்.31, நாள்: 31.12.2025-ல் சிறப்பு வெளியீடாக பிரசுரம் செய்யப்பட்டது.
18
37
13-02-2026
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) - திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் மற்றும் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியங்களை மறுசீரமைப்பு செய்து மழையூர் எனும் புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது - இறுதி ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (3) மற்றும் (4)-ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
19
38
13-02-2026
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) - விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து கிளியனூர் எனும் புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது - இறுதி ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (3) மற்றும் (4)-ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
20
5K
10-02-2026
சேந்தமங்கலம் ஊராட்சி 14 பாதூர் ஊராட்சியிலிருந்து 2 ஆக மொத்தம் 16 குக்கிராமங்களை கொண்டு 5 ஊராட்சிகளாக கீழ்கண்ட விபரப்படி மறுசீரமைப்பு செய்து அரசாணை (நிலை) எண்.344, ஊரக வளர்ச்சிமற்றும் ஊராட்சித்துறை (ப.ரா.2(1)) துறை, நாள்.05-12-2025)-ன்படி அரசாணை வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.45, நாள்.16-12-2025-ன்படி, மாவட்ட அரசிதழில் அறிவிக்கையாக வெளியிடப்பட்டது.
21
28
09-02-2026
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) - காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து சாலவாக்கம் எனும் புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது - இறுதி ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (3) மற்றும் (4)-ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
22
29
09-02-2026
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து மாதர்பாக்கம் எனும் புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது - இறுதி ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (3) மற்றும் (4)-ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
23
30
09-02-2026
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) - கிருஷ்ணகிரி மாவட்டம், தளி மற்றும் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களை மறுசீரமைப்பு செய்து அஞ்செட்டி எனும் புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது - இறுதி ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (3) மற்றும் (4)-ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
24
343V
06-02-2026
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பீஞ்சமந்தை கிராம ஊராட்சியை சார்ந்த 48 குக்கிராமங்களை 03 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்து அரசாணை (நிலை) எண்: 343, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (பரா-2(1) துறை, நாள்: 05.12.2025-ன்படி வெளியிடப்பட்டு மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டது.
25
1S
05-02-2026
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 440 கிராம - ஊராட்சிகளில் அதிக எண்ணிக்கையிலான குக்கிராமங்கள், மக்கள் தொகை, பரப்பளவு மற்றும் வீடுகளைக் கொண்ட 01 கிராம ஊராட்சியை பிரித்து 02 கிராம ஊராட்சிகளாக கீழ்கண்ட விபரப்படி மறுசீரமைப்பு செய்து அரசாணை(நிலை) எண்.344, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் [பரா-2(1)] துறை, நாள்:05.12.2025-ன்படி அரசாணை வெளியிடப்பட்டு, சிவகங்கை மாவட்ட அரசிதழ் எண்.28, நாள்:08.12.2025-ல் சிறப்பு வெளியீடாக பிரசுரம் செய்யப்பட்டது.
26
5T
05-02-2026
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மொத்தமுள்ள 404 கிராம ஊராட்சிகளில் அதிக எண்ணிக்கையிலான குக்கிராமங்கள், மக்கள் தொகை, பரப்பளவு மற்றும் வீடுகளைக் கொண்ட 04 கிராம ஊராட்சிகளை பிரித்து 08 கிராம ஊராட்சிகளாக கீழ்கண்ட விபரப்படி மறுசீரமைப்பு செய்து அரசாணை (நிலை) எண். 344, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (பரா-2(1) துறை, நாள்: 05.12.2025-ன்படி அரசாணை வெளியிடப்பட்டு, அதனை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு (எண்.68 நாள்: 11.12.2025) வெளியிடப்பட்டது.
27
19
02-02-2026
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) - நீலகிரி மாவட்டம் - உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து குந்தா மற்றும் பந்தலூர் என இரண்டு புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது - இறுதி ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15 உட்பிரிவு (3) மற்றும் (4)-ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
28
18
01-02-2026
Rural Development and Panchayat Raj Department - Sixth State Finance Commission Grants for the year 2025-26 - Sanction and release a sum of Rs.2152,49,75,858/-towards Minimum Grant for 12,482 Village Panchayats and 388 Panchayat Unions for 2 months and Population Grant for all three tiers of Panchayats for 2 months of 2026 (February and March) - Orders - Issued.
29
1K
31-01-2026
கரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 157 கிராம ஊராட்சிகளில் அதிக எண்ணிக்கையிலான குக்கிராமங்கள், மக்கள் தொகை, பரப்பளவு மற்றும் வீடுகளைக் கொண்ட கடவூர் கிராம ஊராட்சியை பிரித்து 02 கிராம ஊராட்சிகளாக கீழ்க்கண்ட விவரப்படி மறுசீரமைப்பு செய்து அரசாணை (நிலை) எண்.344, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் [பரா-2(1)] துறை, நாள்: 05.12.2025-ன்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட அரசிதழில் சிறப்பு வெளியீடு (எண்.21 நாள்: 11.12.2025) வெளியிடப்பட்டது.
30
3D
31-01-2026
தர்மபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், மானியதஅள்ளி கிராம ஊராட்சி 18 குக்கிராமங்களை உள்ளடக்கியது. அதிக எண்ணிகையிலான குக்கிராமங்கள், மக்கள் தொகை பரப்பளவு மற்றும் வீடுகளைக் கொண்ட மானியதஅள்ளி கிராம ஊராட்சியை இரண்டு கிராம ஊராட்சிகளாக பிரித்து கீழ்க்கண்ட விவரப்படி மறுசீரமைப்பு செய்து அரசாணை (நிலை) எண்.344 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (ப.ரா-2(1)) துறை, நாள்:05.12.2025-ன்படி அரசாணை வெளியிடப்பட்டு, அதனை தர்மபுரி மாவட்ட அரசிதழ் எண்.32, நாள்:06.12.2025-ன்படி சிறப்பு வெளியீடாக பிரசுரம் செய்யப்பட்டது. கிராம ஊராட்சிகளை பிரித்து உருவாக்கப்படும் புதிய கிராம ஊராட்சிகள் அடுத்து வரும் சாதாரண தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்பட்டு, இவ்வாணை நடைமுறைப்படுத்தப்படும். மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளும் நோக்கத்திற்காக சமுதாய வளர்ச்சி வட்டங்கள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட அதிகார வரம்பு மாற்றங்கள் 31.12.2025 முதல் நடைமுறைக்கு வரும்.
31
4D
31-01-2026
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 306 கிராம ஊராட்சிகளில் அதிக எண்ணிக்கையிலான குக்கிராமங்கள், மக்கள் தொகை, பரப்பளவு மற்றும் வீடுகளைக் கொண்ட 02 கிராம ஊராட்சிகளை பிரித்து 04 கிராம ஊராட்சிகளாக கீழ்கண்ட விபரப்படி மறுசீரமைப்பு செய்து அரசாணை (நிலை) எண் 344, ஊரக ஊராட்சி மற்றும் ஊராட்சித் (பரா-2(1)) துறை, நாள் 05.12.2025 - ன்படி அரசாணை வெளியிடப்பட்டு. திண்டுக்கல் மாவட்ட அரசிதழில் எண்.29, நாள்: 08.12.2025-ல் சிறப்பு வெளியீடாக பிரசுரம் செய்யப்பட்டது.
32
5E
31-01-2026
ஈரோடு மாவட்டத்தில் மலைப்பகுதிகளைச் சார்ந்த 3 கிராம ஊராட்சிகளை பிரித்து 12 புதிய கிராம ஊராட்சிகளாக கீழ்கண்ட விவரப்படி மறுசீரமைப்பு செய்து அரசாணை (நிலை) எண் 343, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (பரா-2(1) துறை, நாள் 05.12.2025) ன்படி அரசாணை வெளியிடப்பட்டு அதனை ஈரோடு மாவட்ட அரசிதழ் எண்49, நாள் 13.12.2025 ன்படி சிறப்பு வெளியீடாக பிரசுரம் செய்யப்பட்டது
33
9C
31-01-2026
கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடை ஊராட்சி ஒன்றியம், தேக்கம்பட்டி ஊராட்சி ஆனைமலை ஊராட்சி ஒன்றியம் திவான்சாபுதூர் ஊராட்சி, அன்னூர் ஊராட்சி ஒன்றியம் மசக்கவுண்டன்செட்டிபாளையம் ஊராட்சி. மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் மயிலேறிபாளையம் ஊராட்சி, பெரியநாயக்கன்பாளையம் ஊரட்சி ஒன்றியம் பிளிச்சி ஊராட்சி. பன்னீர்மடை ஊராட்சி மற்றும் சூலூர் ஊராட்சி ஒன்றியம் முத்துகவுண்டன் புதூர் ஆகிய 07 கிராம ஊராட்சிகளை இரண்டாக பிரித்து அரசாணை (நிலை) எண் 343. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (ப.ரா-2(1)) துறை, நாள் 05.12.2025 மற்றும் அரசாணை (நிலை) எண் 344, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (ப.ரா-2(1)) துறை. நாள் 05.12.2025 வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோயம்பத்தூர் மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண் 64, நாள் 13.12.2025-ன் படி மாவட்ட அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது.
34
371
31-12-2025
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்தல் - திண்டுக்கல், ஈரோடு, சிவகங்கை, தென்காசி, திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் 16 கிராம ஊராட்சிகளிலுள்ள 33 குக்கிராமங்களை மற்றொரு கிராம ஊராட்சியுடன் இணைத்து (Amalgamation) மறுசீரமைப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
35
38T
31-12-2025
தென்காசிமாவட்ட ஊரக வளர்ச்சி அலகில்குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 12 கிராம ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிஊராட்சி ஒன்றியத்துடன் இணைத்தல் அரசாணை (நிலை) எண், 299, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (ப.ரா.2(1)) துறை, நாள். 17.11.2025 இன்படி (1) தென்காசி மாவட்ட ஊரக வளரச்சி அலகு, குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 12 கிராம ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்ட ஊரக வளரச்சி அலகு, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைத்து செயல்படும் என தெரிவித்து தென்காசி மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட உள்ளுர் வட்டார பகுதியில் குடியிருந்து வருகின்ற யாரிடமிருந்தும் உரிய காலக்கெடுவிற்குள் எவ்வித ஆட்சேபனைகள் வரப்பெறவில்லை.எனவே, தென்காசி மாவட்டம், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 12 கிராம ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான பதவிக்காலம் முடிவுற்ற பின்னர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்பட்டுசெயல்படும் என இறுதி அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
36
18N
26-12-2025
நீலகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 35 கிராம ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகளை பிரித்து 88 கிராம ஊராட்சிகளாக மாற்றம் செய்தும் மீதமுள்ள 8 கிராம ஊராட்சிகள் மாற்றம் செய்யப்படாமலும் மொத்தம் 96 கிராம ஊராட்சிகளாக கீழ்கண்ட விபரப்படி மறுசீரமைப்பு செய்து அரசாணை (நிலை) எண் 330, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (பரா-2(1) துறை. நாள் 27.11.2025) ன்படி அரசாணை வெளியிடப்பட்டு, அதனை நீலகிரி மாவட்ட அரசிதழ் எண் 16, நாள் 01.12.2025 ன்படி சிறப்பு வெளியீடாக பிரசுரம் செய்யப்பட்டது.
37
35T
12-12-2025
தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகு, குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 12 கிராம ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகு, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைத்தல். அரசாணை (நிலை) எண். 299, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (ப.ரா.2(1)) துறை, நாள். 17.11.2025 இன்படி (1) தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகு, குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழ்க்கண்ட 12 கிராம ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகு, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கப்படுகிறது.
38
342
05-12-2025
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கன்னியாகுமரி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள குறைந்த பரப்பளவு மற்றும் மக்கள் தொகை கொண்டுள்ள கிராம ஊராட்சிகளை இணைத்து (Amalgamation) மறுசீரமைப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
39
343
05-12-2025
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் வேலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மலைப்பகுதி சார்ந்த 5 கிராம ஊராட்சிகளை 17 கிராம ஊராட்சிகளாக பிரித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
40
344
05-12-2025
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செங்கல்பட்டு, கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், சிவகங்கை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 8 மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான குக்கிராமங்கள், மக்கள் தொகை பரப்பளவு மற்றும் வீடுகளைக் கொண்ட 17 கிராம ஊராட்சிகளை 37 கிராம ஊராட்சிகளாகப் பிரித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
41
340
04-12-2025
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) நீலகிரி மாவட்டம் - உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து குந்தா மற்றும் பந்தலூர் என இரண்டு புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்குதல் - தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15 உட்பிரிவு (1)-ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
42
330
27-11-2025
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நீலகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 35 கிராம ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகளை பிரித்து 88 கிராம ஊராட்சிகளாகவும் மீதமுள்ள 8 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் மொத்தம் 96 கிராம ஊராட்சிகளுடன் மறு சீரமைப்பு செய்து - ஆணை - வெளியிடப்படுகிறது.
43
299
17-11-2025
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தென்காசி மாவட்டம் ஊரக வளர்ச்சி அலகில் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 12 கிராம ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைத்தல் மற்றும் முக்கூட்டுமலை கிராம ஊராட்சிக்குட்பட்ட நடுவப்பட்டி கிராமத்தினை தனி கிராம ஊராட்சியாக தென்காசி மாவட்டத்திற்கும், முக்கூட்டுமலை கிராமத்தினை தனி கிராம ஊராட்சியாக தூத்துக்குடி மாவட்டத்திற்கும் பிரித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
44
274
11-11-2025
Rural Development and Panchayat Raj Department Pooled Assigned Revenue to Rural Local Bodies for the year 2025-26 - Sanction of Rs.2109,48,21,000/- and release the second installment of Rs.1054,74,10,500/- as per the Revised Estimate - Orders Issued.
45
237
22-10-2025
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கிராமப்புற ஊராட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார நடவடிக்கைகளுக்கான நிலையான வழிகாட்டுதல்களை வழங்குதல் - தொடர்பாக.
46
238
22-10-2025
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கிராமப்புற ஊராட்சி அமைப்புகளில் குடிநீர் விழியோகம் மற்றும் தெரு விளக்குகள் பராமரிப்பு பணிகளுக்கான நிலையான வழிகாட்டுதல்கள் வழங்குதல் - தொடர்பாக.


Note : All Government orders for last Four months will be available for viewing.