சமீபத்திய அரசு ஆணைகள்

Go Number Go Date PDF File Subject Name
67 13-03-2026 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 (தமிழ்நாடு சட்டம் 21/1994) -சிவகங்கை மாவட்டம், கல்லல் மற்றும் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 5 கிராம ஊராட்சிகளை காரைக்குடி நகராட்சியுடன் இணைத்து காரைக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தி மறுசீரமைப்பு செய்து அரசாணை மற்றும் அறிவிக்கை வெளியிடப்பட்டது - கல்லல் மற்றும் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 5 கிராம ஊராட்சிகளை நீக்கி ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்து ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (4)(i)-ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
68 13-03-2026 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 (தமிழ்நாடு சட்டம் 21/1994)-திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் மற்றும் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 18 கிராம ஊராட்சிகளை திருவண்ணாமலை நகராட்சியுடன் இணைத்து திருவண்ணாமலை மாநகராட்சியாக தரம் உயர்த்தி மறுசீரமைப்பு செய்து அரசாணை மற்றும் அறிவிக்கை வெளியிடப்பட்டது - துரிஞ்சாபுரம் மற்றும் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 18 கிராம ஊராட்சிகளை நீக்கி ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்து ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (4)(i)- ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
69 13-03-2026 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 (தமிழ்நாடு சட்டம் 21/1994) - புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம், புதுக்கோட்டை, அன்னவாசல், மற்றும் அரிமளம் ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 8 கிராம ஊராட்சிகளை முழுமையாகவும் 3 கிராம ஊராட்சிகளை பகுதியாகவும் இணைத்து புதுக்கோட்டை நகராட்சியுடன் புதுக்கோட்டை மாநகராட்சியாக தரம் உயர்த்தி மறுசீரமைப்பு செய்து அரசாணை மற்றும் அறிவிக்கை வெளியிடப்பட்டது - திருவரங்குளம், புதுக்கோட்டை, அன்னவாசல், மற்றும் அரிமளம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 8 கிராம ஊராட்சிகளை முழுமையாகவும் 3 கிராம ஊராட்சிகளை பகுதியாகவும் நீக்கி ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்து ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (4)(i)-ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
70 13-03-2026 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 (தமிழ்நாடு சட்டம் 21/1994) - நாமக்கல் மாவட்டம், எருமபட்டி, மோகனூர், புதுசத்திரம் மற்றும் நாமக்கல் ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 12 கிராம ஊராட்சிகளை நாமக்கல் நகராட்சியுடன் இணைத்து நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தி மறுசீரமைப்பு செய்து அரசாணை மற்றும் அறிவிக்கை வெளியிடப்பட்டது - எருமபட்டி, மோகனூர், புதுசத்திரம் மற்றும் நாமக்கல் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 12 கிராம ஊராட்சிகளை நீக்கி ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்து ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994,(தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 15,உட்பிரிவு (4)(i)-ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
71 13-03-2026 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 (தமிழ்நாடு சட்டம் 21/1994) - தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 2 கிராம ஊராட்சிகளை அரூர் பேரூராட்சியுடன் இணைத்து புதிய நகராட்சி மன்றமாக தரம் உயர்த்தி மறுசீரமைப்பு செய்து அரசாணை மற்றும் அறிவிக்கை வெளியிடப்பட்டது - அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 2 கிராம ஊராட்சிகளை நீக்கி ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்து ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (4)(i)-ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
58 27-02-2026 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) - நீலகிரி மாவட்டம் - உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து குந்தா மற்றும் பந்தலூர் என இரண்டு புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது - இறுதி ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15 உட்பிரிவு (3) மற்றும் (4)-ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
46 20-02-2026 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) - கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தைப் பிரித்து மற்றும் மறுசீரமைப்பு செய்து வாணாபுரம் ஊராட்சி ஒன்றியம் என்ற புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது - இறுதி ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (3) மற்றும் (4) - ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
37 13-02-2026 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) - திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் மற்றும் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியங்களை மறுசீரமைப்பு செய்து மழையூர் எனும் புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது - இறுதி ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (3) மற்றும் (4)-ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
38 13-02-2026 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) - விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து கிளியனூர் எனும் புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது - இறுதி ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (3) மற்றும் (4)-ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
28 09-02-2026 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) - காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து சாலவாக்கம் எனும் புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது - இறுதி ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (3) மற்றும் (4)-ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
29 09-02-2026 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து மாதர்பாக்கம் எனும் புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது - இறுதி ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (3) மற்றும் (4)-ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
30 09-02-2026 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) - கிருஷ்ணகிரி மாவட்டம், தளி மற்றும் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களை மறுசீரமைப்பு செய்து அஞ்செட்டி எனும் புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது - இறுதி ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (3) மற்றும் (4)-ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
19 02-02-2026 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) - நீலகிரி மாவட்டம் - உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து குந்தா மற்றும் பந்தலூர் என இரண்டு புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது - இறுதி ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15 உட்பிரிவு (3) மற்றும் (4)-ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.